அருப்புக்கோட்டையில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தனியார் செவிலியர் கல்லூரி நிறுவனர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டையில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தனியார் செவிலியர் கல்லூரி நிறுவனர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.